ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான கப்பல்கள் கடலில் சிக்கி தவிக்கின்றன. உணவு, குடிநீர் தட்டுப்பாடு மோசமடைந்த நிலையில் துறைமுக அனுமதி மறுப்பு கவலை அதிகரிக்கிறது.