நேட்டோ நாடான ஜெர்மனியில் இருந்து 5,000 அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
ஈரான் போரின் பின்னணியில் அமெரிக்காவின் உண்மையான இலக்கு என்ன என்ற கேள்வி உலக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. நிபுணர்கள் கூறுவதுபடி, டிரம்பின் முக்கிய குறி ஈரான் தலைவர் அல்ல; ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடே இந்த போரின் மையமாக உள்ளது.