ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடற்படை நடவடிக்கை குறித்து டொனால்ட் டிரம்ப் பகிர்ந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் பதற்றம் அதிகரிக்கும் நிலையில், பிரிட்டன் தலையிடாது என பிரதமர் ஸ்டார்மர் தெளிவுபடுத்தினார்.
இலங்கை தெற்குக் கடற்பரப்பில் தாக்கப்பட்டதாக கூறப்படும் IRIS Dena கப்பலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள் இன்று ஈரானுக்கு அனுப்பப்படுகின்றன.