- ADVERTISEMENT -

Tag: Inquest News

அலை உயர்ந்தபோது பாறைகளில் சிக்கிய தாய் உயிரிழப்பு: மகள் கண்முன்னே நடந்த சோகம்

பிரித்தானியாவின் லோவெஸ்டோஃப்ட் கடற்கரையில் பாறைகளுக்கு இடையில் தலை சிக்கிய நிலையில் 32 வயதான பெண் அலை உயர்ந்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -