காசாவில் 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தாங்கள்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.