இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.