எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடலின் வாத, பித்த, கபம் தோடங்கள் சீராகிறது. உடலின் உள் உறுப்புகளின் இயக்கம் சீராகி உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.