பாதுகாப்பு காரணங்களுக்காக சம்பவம் நடந்த பகுதி முழுவதும் போலீஸாரால் மூடப்பட்டு, அப்பகுதி மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், வீடுகளுக்குள் இருக்கவும் geo-targeted குறுஞ்செய்திகள் மூலம் அறிவுறுத்தப்பட்டது.
திங்கட்கிழமை காலை, கல்கிஸையில் கொழும்பு-காலி வீதியில் உள்ள கடற்கரை வீதிக்கு அருகே 19 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.