ஜூலை முதல் செப்டம்பர் வரை எல் நினோ காலநிலை நிகழ்வு தீவிரமடையலாம் என உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இலங்கையில் வெப்பநிலை உயர்வு, வறட்சி, விவசாய பாதிப்பு மற்றும் நீர்மின் உற்பத்தி குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.