2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (க.பொ.த. உயர்தர) பரீட்சை ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டெம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சு நினைவூட்டியுள்ளது.
இன்று முதல் அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான புதிய கால அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.