ஏப்ரல் மாத எரிவாயு விலை குறித்து இன்று முடிவு எடுக்கப்படுகிறது. நிதியமைச்சுடன் ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்பு வெளியாகும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 செப்டம்பர் மாத இறுதியில் $6.24 பில்லியனாக உயர்ந்துள்ளன. மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகள் 1.1% அதிகரிப்பைக் காட்டுகின்றன.