நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கிலேயே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.