பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை மரைன் டிரைவ் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள 87 சட்டவிரோத கட்டடங்கள் இம்மாதத்துக்குள் அகற்றப்படும் என சுற்றாடல் அமைச்சர் அறிவித்துள்ளார்.