இலங்கையில் வாகனங்களை வாங்கி சொந்த பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதத்தில் இருந்து அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்துக்கும் வருமான வரி இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதத்தில் இருந்து அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்துக்கும் வருமான வரி இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது இந்த நாட்டில் இதுவே முதல் தடவை என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வாகனங்களை மீளப்பெறுவதற்கு பரேட் சட்டம் (Parate execution) நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.