எல்.பி.எல் போட்டித் தொடரின் நேற்று நடைபெற்ற தீர்மானகரமான போட்டியில் காலி அணி 8 விக்கெட்டுகளால் கொழும்பு அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.