அந்த ஹோட்டல் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்ற நபர், இதனை கவனித்து வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.
வெட்டப்பட்ட தலை மற்றும் ஆயுதத்துடன் நானாஷி காவல்நிலையத்திற்கு தந்தை மற்றும் மகனும் சென்று சரண் அடைந்திருக்கின்றனர்.
என் கணவர் மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர், அவர் சூதாட்டத்தின்போது சுமார் ஏழு ஏக்கர் நிலம் மற்றும் எனது நகைகள் அனைத்தையும் இழந்துவிட்டார்.
தமிழ் சினிமாவில் மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்சன், தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடத்து உள்ளார்.