கொழும்பு, நாரஹேன்பிட்டவில் உள்ள ஒரு விடுதியில் பெண் விருந்தினர்களை இரகசியமாகப் படம்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.