சூடானில் நடக்கும் உள்நாட்டு போர் காரணமாக ஒவ்வொரு நிமிடமும் 3 குழந்தைகள் மோசமான சூழலில் பிறக்கின்றனர் என சேவ் தி சில்ட்ரன் எச்சரித்துள்ளது.