பிள்ளைகளை ஒழுங்குபடுத்தும் போது உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவதை விடுத்து, பிள்ளைகளின் கண்ணியம் மற்றும் சுயமரியாதையைப் பாதுகாக்கும் முறைகளைப் பின்பற்றுமாறு சட்டத்தரணி சஜீவனி அபேகோன் வலியுறுத்தினார்.