முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான 75 மில்லியன் ரூபாய் இலஞ்ச வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் தலைமை நீதியரசர் ப்ரீதி பத்மன் சுரசேன தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வில் விசாரிக்கப்படுகின்றன.