ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: bribery case

விமல் வீரவன்சவுக்கு எதிரான இலஞ்ச வழக்கு: அடுத்தகட்ட விசாரணை திகதியை அறிவித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான 75 மில்லியன் ரூபாய் இலஞ்ச வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹிந்தானந்த மற்றும் நலின் பெர்னாண்டோ மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக விசாரணை

இந்த மனுக்கள் தலைமை நீதியரசர் ப்ரீதி பத்மன் சுரசேன தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வில் விசாரிக்கப்படுகின்றன.