பிரின்ஸ் ஹாரி மற்றும் மேகன் மார்க்கல் தங்கள் குழந்தைகளுடன் இங்கிலாந்துக்கு திரும்பி வரவுள்ள நிலையில், அவர்களுக்கு அரச பதவி எதுவும் வழங்கப்படமாட்டாது. இருப்பினும், இந்த நடவடிக்கையை மன்னர் சார்லஸ் வரவேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் அந்த ஜோடியுடன் மேலும் நால்வரும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் ஒருவர் இஸ்லாமிய பொலிஸ் படையைச் சேர்ந்த அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷரியா சட்டங்களை மீறியதாக அனைவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.