பிரிட்டன் அரசு, தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதை காரணமாகக் காட்டி, ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்துவதாக மார்ச் 3 அன்று அறிவித்துள்ளது.
புகலிட கோரிக்கை தொடர்பில் புதிய சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.