- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: 4 பேர் காணவில்லை

கடற்கரையில் நீராடிய பெண் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் கடலில் மூழ்கி மாயம்

பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினரில் 35 வயதுடைய பெண், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள், 13 வயதுடைய சிறுவன் ஆகிய 4 பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -