ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: 2026 ஏப்ரல் 28

நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை - விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இலங்கையின் பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடும் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், ஊவா மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் 75 மிமீக்கு மேல் மழை பெய்யும். மின்னல் மற்றும் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை.