அந்த வகையில் வரும் சித்திரை முதல் நாளில் ஸ்ரீ சோபகிருது ஆண்டு முடிந்து புதிய ஸ்ரீ குரோதி வருடம் தொடங்குகிறது.
ஜூலை 25ம் திகதி முதல் சிம்ம ராசியில், சுக்கிரனும் புதனும் இணைய போகின்றனர். இதனால், லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது.