உலக எரிசக்தி விநியோகத்தில் முக்கிய இடம் வகிக்கும் இந்த நீரிணை முடங்கியதால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கடந்த ஒரு மாத போரில் மின் நிலையங்கள், பாலங்கள் எனப் பெரும் உட்கட்டமைப்பு சேதங்களை ஈரான் சந்தித்துள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான களமாக அமைய வேண்டும்.