கட்சி உறுப்புரிமையை பறிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமைச்சு பதவிகளில் இருந்து ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டதையடுத்து வெற்றிடமாகிய இடங்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை உறுதி செய்யும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் செய்தியில் இதனைப் பதிவிட்டுள்ளார்.