இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் (24) பெரும்பாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என தெரிவித்தார்.