அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், அதற்குள் இருந்த நான்கு நபர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.