சம்பவத்திற்குப் பிறகு அவர் வெளிநாட்டில் இருந்த நிலையில், நேற்று (23) நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் கால் மற்றும் மார்புப் பகுதியில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.