ஒரே மாதத்தில் நடைபெறும் இந்த நான்கு பெயர்ச்சிகள் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு மிகுந்த சாதகமான பலன்களை தரும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
மகா சிவராத்திரி நாளில் உருவாகும் இந்த கிரக நிலைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன அமைதியை வழங்கக்கூடும். நீண்ட நாட்களாக இருந்த கவலைகள் குறைய வாய்ப்பு உள்ளது.