அப்போது ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க பயணி, ஜன்னல் வழியாகத் தலை மற்றும் தோள்பட்டை வரை வெளியே இழுக்கப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், அவரைப் பிடித்து பலவந்தமாக உள்ளே இழுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.