காசாவிற்கு நிவாரணம் ஏற்றிச் சென்ற இலங்கைப் பெண் சமீரா மஹபூப்தீனை இஸ்ரேல் கைது செய்த நிலையில், அவரை மீட்க வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தலையிடுவதாக உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் விஜித ஹேரத், IMF, ADB நிதியுதவி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் மூலம் இலங்கை ரூபாயின் வீழ்ச்சியை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.