Tag: விசா

Breaking News - இன்று நள்ளிரவு முதல் விசா முறையில் மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு 

நாட்டில் முன்பு இருந்த விசா வழங்கும் முறையை மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கை வர 38 நாடுகளின் குடிமக்களுக்கு விசா தேவையில்லை

விசா கவுன்டர்களில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்வோரை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியாவின் புதிய வியூகம்!

அரசாங்கத்தின் கொள்கை மாற்றம் எந்த அளவுக்குப் பல்கலைக்கழகங்களைப் பாதிக்கும் என்று இப்போது தெளிவாகத் தெரியவில்லை.

ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வன் அமெரிக்கா செல்ல விசா மறுப்பு!

தீபச்செல்வன் எழுதிய ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’, ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘நடுகல்’ என்ற நாவலும் தமிழ் வாசகப் பரப்பில் மிகுந்த கவனம் பெற்றவை. சமீபத்தில் அவர் எழுதிய ‘பயங்கரவாதி’ நாவல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

விசா மற்றும் ஏனைய கட்டணங்களும் அதிகரிப்பு

டிசெம்பர் 1ம் திகதி முதல் இது தொடர்பான கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.