உள்ளூர் நேரப்படி அதிகாலை 01:30 மணியளவில், சுமார் 20 வயது நபர் மார்-ஏ-லாகோவின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்தார்.
வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே ஓர் பெண் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், வெளிநாட்டவர்களுக்கான விசா வழங்கும் செயல்முறையில் மேலும் கணிசமான கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிமுகப்படுத்த வழிவகுத்துள்ளது.