அந்த போலி மின்னஞ்சலில் வழங்கப்பட்ட வங்கி கணக்கு தகவல்களை நம்பி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மொத்தமாக 974,000 திர்ஹாம் தொகையை தவறான வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வங்கிப் பிரதிநிதிகள் போல ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றி வந்த பாரிய மோசடி கும்பல் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சில மோசடிக்காரர்கள் வட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம் மூத்த பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து, பொலிஸ் சீருடையில் தோன்றுவதும் பதிவாகியுள்ளது.