தற்போது சிம்ம ராசியில் பயணித்து வரும் சுக்கிர பகவான், 2026 ஜூலை 29 அன்று உத்திரம் (உத்தர பல்குனி) நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். அவர் ஆகஸ்ட் 11 வரை இந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார்.
சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் சிவபெருமானின் அருள் அதிகமாகக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக ரிஷபம், கடகம், மகரம் மற்றும் கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பல நற்பலன்களை வழங்கும் என கூறப்படுகிறது.
ஜூலை 2026 சனி வக்ர பெயர்ச்சியால் ரிஷபம், மிதுனம், துலாம், மகரம் ராசிகளுக்கு தொழில், பணவரவு, பதவி உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்குமா? முழு பலன்களை தமிழில் அறியுங்கள்.
ஜூலை 4, 2026 அன்று சுக்கிரன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் ரிஷபம், சிம்மம், மகரம் ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் என்னென்ன சாதக பலன்கள் கிடைக்கும் என்பதை அறியுங்கள்.
100 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 11 அன்று புதன் மற்றும் சுக்கிரன் ஒரே நட்சத்திரத்தில் நுழையும் அபூர்வ கிரக பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த மாற்றத்தால் ரிஷபம், சிம்மம், துலாம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் எவ்வாறு பிரகாசிக்கும் என்பதை விரிவாகக் காணலாம்.
பாபா வங்காவின் பெயரில் வெளியாகியுள்ள புதிய கணிப்பின்படி, மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு அடுத்த சில மாதங்களில் அதிர்ஷ்டமும் பணவரவும் அதிகரிக்கும் என இணையத்தில் தகவல் வைரலாகியுள்ளது.
தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரன் மற்றும் வருணன் இணைந்து உருவாக்கும் அர்த்த கேந்திர ராஜயோகம் மேஷம், கும்பம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செல்வம், வெற்றி மற்றும் முன்னேற்றத்தை வழங்கும் என ஜோதிடம் கூறுகிறது.
ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பை குறிக்கும் கிரகமாக புதன் கருதப்படுகிறார். புதன் அவ்வப்போது வக்ர (retrograde) நிலைக்கு செல்வது வழக்கம்.
2026 மார்ச் 2ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் தனது உச்ச ராசியான மீனத்தில் இருப்பதால் “மாளவ்ய ராஜயோகம்” உருவாகும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வேத ஜோதிடத்தின் அடிப்படையில், அறிவு, பேச்சுத்திறன், வணிகம் மற்றும் கணித சிந்தனையை குறிக்கும் புதன் கிரகம் விரைவில் தனது ராசியை மாற்றவுள்ளார்.
பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்ப ஆதரவு அதிகரிக்கும். முதலீடுகள் நல்ல லாபத்தை தரக்கூடும்.
வேத ஜோதிடத்தின் அடிப்படையில், எந்த ஒரு கிரகமும் ராசி மாற்றம் செய்யும்போது அதன் தாக்கம் மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மாற்றங்களை உருவாக்கும். அ
2026 ஆம் ஆண்டில் பொங்கலுக்குப் பிறகு, சனி மற்றும் சுக்கிரன் இணைந்து உருவாக்கும் “லாப திருஷ்டி யோகம்” சில ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரவுள்ளது.