இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.