வேத ஜோதிடத்தில் குரு பகவான் அதிர்ஷ்டம், அறிவு மற்றும் புனிதத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறார். அவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் இருக்கும் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.
இந்த ஆண்டில் மகா சிவராத்திரி பிப்ரவரி 15ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய கிரக சேர்க்கைகள் இந்த நாளில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.