நேற்று (09) நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பல அலுவலக ரயில் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் சுற்றுச்சூழலையும் ரயில் பாதையையும் இலகுவாக அவதானிக்கும் வகையில் பழைய ருமேனிய ரயில் பெட்டிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டை பொதுச் செயலக உப ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.