அந்த ஆவணத்தின்படி, ஆஸ்திரியா, இத்தாலி, ஹங்கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி, அமெரிக்காவின் நிழலில் சுயாட்சியுடன் செயல்பட வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலகம் (NSS) வலியுறுத்தியுள்ளது.