சந்தேகநபரான மௌலவி, அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் மே 20 அன்று ஒரு வழக்கறிஞர் மூலம் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.