இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 13 பாதசாரிகள், 7 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பின்னிருக்கைப் பயணி, ஒரு சைக்கிள் ஓட்டுநர், ஒரு சாரதி மற்றும் ஒரு பயணி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
நேற்று நடந்த இருவேறு விபத்துகளில் மிரிஹானவில் 5 வயது சிறுவனும், ஹெட்டிபொலவில் 12 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளனர். நீச்சல் குளத்தில் மூழ்கி ஒரு சிறுவனும், மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு சிறுமியும் பலியாகியுள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.