இந்தத் திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும். இதில் 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களில் புதிய விடுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் காணப்பட்ட சடலம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் முகவரிகளுக்கு இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.