இந்தத் திட்டத்தை இவ்வருட இறுதிக்குள் இரண்டு மடங்காக விரிவுபடுத்தவும், மேல் மாகாணத்துக்கு அப்பால் ஏனைய பகுதிகளுக்கும் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சலும் இருந்தால் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.
மேல் மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயார்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதாவது, 36,480 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.