இலங்கையில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 'எல் நினோ' காலநிலை மாற்றம் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ள நிலையில், நீர் முகாமைத்துவத்திற்கான விசேட திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.