Tag: மிஹிந்தலை

மனைவியைக் கொலை செய்த கணவன் தற்கொலை

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

தடுப்பூசி ஒவ்வாமை; 11 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

தடுப்பூசியை தொடர்ந்து திடீர் ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு உள்ளாகிய சிறுவர்கள் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டனர்.

வியட்நாம் பிரபஞ்ச அழகியான பிக்குனி மிஹிந்தலை விகாரையை வழிபாடு

துறவியாக மாறுவதற்கு முன்பு, அவர் நான்கு முறை மிஸ் வியட்நாம் மற்றும் ஐந்தாவது முறையாக மிஸ் யுனிவர்ஸ் என்று முடிசூட்டப்பட்டார். 

மின்துண்டிப்பு தொடர்பில் மௌனம் கலைத்தார் மஹிந்த

மிஹிந்தலை விகாரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை தவறான செயல் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பந்தங்களுடன் மிஹிந்தலைக்கு  சென்ற வெளிநாட்டவர்கள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நேற்று(03)இரவு மிஹிந்தல விகாரைக்கு வந்துள்ளது.