மிதுனம் தகவல் தொடர்பு, அறிவு, கற்றல், வணிகம் மற்றும் சமூக உறவுகளை குறிக்கும் காற்று ராசியாகும். செவ்வாயின் ஆற்றல் இந்த ராசியுடன் இணையும் போது பலரது வாழ்க்கையில் புதிய மாற்றங்கள், வேகமான முன்னேற்றங்கள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி 15ஆம் தேதி – பொங்கல் நாளில் – சுக்கிரன் யுரேனஸுடன் இணைந்து “நவபஞ்சம ராஜயோகம்” என்ற அரிய ஜோதிட நிகழ்வை உருவாக்கவுள்ளார்.