சக்கர நாற்காலிகள் (Wheelchairs) மூலம் பயணிக்கக்கூடிய நவீன பஸ் சேவைகளுக்கு இத்தகைய தடைகள் பெரும் சவாலாக அமைந்துள்ளன. மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த அந்த இடங்கள் தடைகளின்றி இருப்பது அவசியமாகும்.
சபையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்கு போதிய பாதுகாப்புகள் இல்லாத நிலையில், இவ்வாறான பரந்த அதிகாரங்களை சபைக்கு வழங்குவது பொருத்தமற்றது என மனித உரிமைகள் ஆணைக்குழு அமைச்சரிடம் மேலும் வலியுறுத்தியுள்ளது.