அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மூன்று பெண் உதவியாளர்களுக்கு தலா ரூ.45 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கிய விவகாரம் எதிர்க்கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.